படம் பார்த்து கவி: விரல்களின் ஸ்பரிசத்தால்

by Nirmal
106 views

விரல்களின் ஸ்பரிசத்தால் விளைந்த காப்பியா… இல்லை காபியோடு பெயல் பாலாகி கோப்பைக்குள் அகப்பட்ட காதல்… விரல்களால் ஏந்தி இதழ்களால் சுவைக்கும் போது நா காணும் சுவை நாவறியா… ஆஹா.. காப்பியல்ல… காப்பியம்.

அருள்ராஜ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!