- விழியின் மொழி *
உண்மையை உரக்க கூறும்
உரிமை பறிக்க படும் போது
குரோதம் சினமாகிவிடுவதால் விழிகள் பேச தொடங்குகிறது;…
ஒடிக்கொண்டே இருந்தாலும்
கடிகாரத்தின் முள் ஊர்போய்
சேர்வதில்லை ; ….
மனிதனுள் ஆயிரம்
வார்த்தைகள் அலையாய்
வந்தாளும் வன்மம் கொண்ட
வஞ்சகர்களால் வாயடைத்து
நிற்கும் நிலையில்
குளமாகும் விழிகள்
உயிரின் மொழியாகிறது ;….
இப்பிரபஞ்சத்தில் நாம் பேசும்
ஒவ்வொரு வார்த்தைகளுக்கும்
நாமே பொறுப்பாகிறோம்,;
பல இடங்களில் நாம்
பேசிய சில வார்த்தைகள்,
நமக்கு சாதகமாகும்.;…
சில இடங்களில் நாம்
பேசிய பல வார்த்தைகள்
நமக்கு பாதகமாகும்.;…
இடம் பொருள் அறிந்து
பேச தொடங்கு;
வார்த்தைகள்
விலை மதிப்பற்றது,
கோடி கொடுத்தாளும்
சிந்திய வார்த்தைகலை
சீர்திருத்த முடியாது.,
சில நேரங்களில்
விழிகளின் மொழியே
சிறந்ததாகிறது;….
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.