எல்லாவற்றையும்
என்னிடமே ஒரு சேர
எல்லையில்லாமல் கொடுத்து விட்டு
மனசாட்சியே இல்லாமல் அழைத்தாள்?
விஷப் பாட்டில் என்று!
-லி.நௌஷாத் கான்-
எல்லாவற்றையும்
என்னிடமே ஒரு சேர
எல்லையில்லாமல் கொடுத்து விட்டு
மனசாட்சியே இல்லாமல் அழைத்தாள்?
விஷப் பாட்டில் என்று!
-லி.நௌஷாத் கான்-