படம் பார்த்து கவி: ஊடலும் கூடலும்

by admin 1
57 views

காதல் மயக்கத்தில் தலைவன் தலைவி

ஊடல் வரும்போது அளவைக் கடக்காமல்

பார்த்துக் கொள்க இருவரும் நன்றே

கீர்த்தி பெறும் இணயரின் காதல்

அளவுடன் ஆன ஊடல் தந்திடும்

கூடலில் கிட்டும் பெரும் இன்பம்

பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!