படம் பிர்த்து கவி: சிறுவனும் காத்தாடியும்

by admin 1
60 views

சுதந்திரமாய்த் திரிந்திடும் சிறு பிள்ளைப்

பருவம்….நூல்சிட்டை காகிதத்தில் கட்டிப்

பட்டம்விட்டே அது பறக்கும் அழகை

பிள்ளைகள் ரசிக்கும் பாங்கு அருகியதேனோ?

அலைபேசிக் கள்ளன் பொழுதுகள் திருடியதாலோ?

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!