தமிழ் வளர்ப்போம் : குறள் படி 📖 183

by Admin 4
44 views

குறள் :

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல் அறங்கூறும் ஆக்கந் தரும்

விளக்கம் :

கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது நன்று.

You may also like

Leave a Comment

error: Content is protected !!