தமிழ் வளர்ப்போம் : குறள்  படி 📖 1059

by Admin 4
39 views

குறள் :

ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள் மேவார் இலாஅக் கடை

விளக்கம் :

தம்மிடம் வந்து ஒன்றைப் பிச்சையாகக் கேட்பவர் இல்லாதபொழுது, கொடுக்கும் மனம் உள்ளவர்க்குப் புகழ் ஏது?

You may also like

Leave a Comment

error: Content is protected !!