தமிழ் வளர்ப்போம் : திருக்குறள்

by Admin 4
23 views

♦️குறள் 187:

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி

நட்பாடல் தேற்றா தவர்.

♦️விளக்கம்:

இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!