தமிழ் வளர்ப்போம் : திருக்குறள்

by Admin 4
12 views

💠குறள் 189:

அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்

புன்சொ லுரைப்பான் பொறை

💠அர்த்தம்:

ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை `இவனைச் சுமப்பதும் அறமே’ என்று கருதித்தான் நிலம் சுமக்கிறது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!