தமிழ் வளர்ப்போம்: பழமொழி

by Admin 4
3 views

💠பழமொழி:

✴️காணி தேடினும் கரிசல் மண் தேடு!

💠அர்த்தம் :

✴️நிலம் வாங்கும் போது, சிறிய அளவாகவே இருந்தாலும் கரிசல் மண் உள்ள நிலமாக வாங்க வேண்டும்.

✴️நீரினைத் தேக்கி வைக்கும் தன்மை உடையது, விவசாயத்திற்கு ஏற்றது.

✴️களரை நம்பிக் கெட்டவனும் இல்லை, மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை!

✴️களர் நிலமானது தண்ணீரை தேக்கி பயிர் வளர்ச்சிக்கு உதவும்.

✴️மணலானது தண்ணீரை வடித்து விடுவதால் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல.

You may also like

Leave a Comment

error: Content is protected !!