💠பழமொழி:
✴️நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு
💠பொருள்:
✴️அந்த காலத்தில் சந்தையில் மாட்டை வாங்கும்போது மாட்டின் காலடி சுவடை வைத்து அதன் பலத்தை அறிவதுண்டு.
✴️நடக்கும்போது அதன் காலடி சுவடு எந்த அளவிற்கு ஆழமாக உள்ளதே அந்த அளவிற்கு அந்த மாடு பலம் பொருந்தியதாக அறியப்படும்.