தமிழ் வளர்ப்போம்: பழமொழி

by Admin 4
80 views

💠பழமொழி:

✴️நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு

💠பொருள்:

✴️அந்த காலத்தில் சந்தையில் மாட்டை வாங்கும்போது மாட்டின் காலடி சுவடை வைத்து அதன் பலத்தை அறிவதுண்டு.

✴️நடக்கும்போது அதன் காலடி சுவடு எந்த அளவிற்கு ஆழமாக உள்ளதே அந்த அளவிற்கு அந்த மாடு பலம் பொருந்தியதாக அறியப்படும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!