தமிழ் வளர்ப்போம்: பழமொழி

by Admin 4
6 views

✴️பழமொழி:

💠தேங்கி கெட்டது நிலம், தேங்காமல் கெட்டது குளம்!

✴️அர்த்தம் :

💠விளை நிலத்தில் நீர் தேங்கினால் பயிர் செழித்து வளராது.

💠அதே போன்று குளத்தில் தண்ணீர் தேங்காவிடில் பயிர் வளர்ச்சி இருக்காது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!