தமிழ் வளர்ப்போம்: பழமொழி

by Admin 4
1 views

✴️பழமொழி:

💠நிலத்தில் எடுத்த பூண்டு, நிலத்தில் மடிய வேண்டும்!

✴️அர்த்தம் :

💠பசுந்தாள் போன்ற உரப்பயிர்களை வளர்த்து , அதனை அந்நிலத்திலே மடக்கி உழுது வளத்தினை அதிகரிக்க செய்ய வேண்டும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!