✴️பழமொழி:
💠கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு!
✴️அர்த்தம் :
💠வறுமை வாடும் குடும்பத்திற்கு எட்டு வெள்ளாடுகளை வளர்த்தால் வறுமை நீங்கும்.
💠கலக்க விதைத்தால், களஞ்சியம் நிறையும்!
💠விதைகளை முறையான இடைவெளி விட்டு விதைத்தால் விளைச்சல் பெருகும்.
💠அதன் காரணமாக களஞ்சியம் (தானிய கிடங்கு) நிறையும்.
💠இடைவெளி இல்லாது (அடர) விதைத்தால் விளைச்சல் பயன் தராது, மாற்றாக வெறும் வைக்கோல் (போர்) மட்டும் உயரம்.