தமிழ் வளர்ப்போம் : பழமொழி

by Admin 4
43 views

பழமொழி :

தவளை கத்தினால் தானே மழை!

விளக்கம் :

பொதுவாக மழைக்கான அறிகுறிகள் மனிதனை விட, மற்ற எல்லா ஜீவ ராசிகளுக்கும் தெரியும்.

தவளைகள் மழை வருவதற்கு முன்பே கத்தும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!