பழமொழி :
அந்தி ஈசல் பூத்தால், அடை மழைக்கு அச்சாராம்!
விளக்கம் :
மாலை வேளைகளில் ஈசல்கள் அதிகமாக சுற்றி திரிந்தால் நீண்ட நேர மழைக்கான அறிகுறியாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.
பழமொழி :
அந்தி ஈசல் பூத்தால், அடை மழைக்கு அச்சாராம்!
விளக்கம் :
மாலை வேளைகளில் ஈசல்கள் அதிகமாக சுற்றி திரிந்தால் நீண்ட நேர மழைக்கான அறிகுறியாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.