தமிழ் வளர்ப்போம் : பழமொழி

by Admin 4
51 views

பழமொழி :

அந்தி ஈசல் பூத்தால், அடை மழைக்கு அச்சாராம்!

விளக்கம் :

மாலை வேளைகளில் ஈசல்கள் அதிகமாக சுற்றி திரிந்தால் நீண்ட நேர மழைக்கான அறிகுறியாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!