தமிழ் வளர்ப்போம் : பழமொழி

by Admin 4
43 views

பழமொழி :

எறும்பு திட்டை ஏறில் பெரும் புயல்!

விளக்கம் :

எறும்புகள் கூட்டம் கூட்டமாக உயரமான இடத்திற்கு வாயில் முட்டையை கவ்விக் கொண்டு சென்றால் கட்டாயம் புயல் வரும் என்று பொருள்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!