எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்
தேர்வு செய்த தலைப்பு: நீர்
தண்ணீர்.. தண்ணீர்…!
இது இல்லாமல் உலகம் இல்லை. உயிர் இல்லை.
இந்த பூமியை செழுமை படுத்துவது நீர் தான்.
நாம் சாப்பிட வேண்டும் என்றால் பயிர்கள் சாகுபடி செய்ய வேண்டும். அதற்கு நிச்சயமாக தண்ணீர் வேண்டும்.
அது மட்டும் அல்ல. நாம் உயிர் வாழ தினமும் தண்ணீர் குடிக்க வேண்டும். உடல் சோர்வு ( டிஹைட்ரேஷன்) வராமல் இருக்க அவசியம் நீர் பருக வேண்டும். டாக்டர்கள் என்ன சொல்கீறார்கள் என்றால் தாகம் எடுக்கிறதோ இல்லையோ ஒருவர் ஒரு நாளுக்கு கட்டாயம் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று.
நமது கலாச்சாரத்தில் நீரை கடவுளாக பார்ப்பது வழக்கம்.
சிவனின் தலையில் கங்கா தேவி இருப்பதாக ஐதிகம்.
ஆம்.
இந்தியர்கள் கங்கா தேவியை புனித கடவுளாக பார்க்கிறார்கள.
ஆம். உயிர் கொடுக்கும் நீரை போற்றுவோம். கடவுளாக தியானிப்போம்.
வாழ்க கங்கா..!
வாழ்க நதிகள்…!!
வணங்குவோம்..!!!
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.