படம் பார்த்து கவி:முத்து

by admin 1
78 views

முத்து குளிக்கும் ஏழைக்கு
எப்போவுமே முத்துக்கள் சொந்தம் இல்லை…

அது போல தான் நன்மைகள் செய்யும் மனிதர்களுக்கு
பிரதிபலன்கள் சொந்தம் இல்லை….

( மிதிலா மகாதேவ்)

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!