படம் பார்த்து கவி: அழகின் சிரிப்பு

by admin 1
45 views

இது இயற்கை குளியல்
இரு புறமும் வாழை சூழ
தெளிந்த நீரோடை
நடுவே நடைபாதை
பாதை மீது விரிப்பை
மீறி வழியும் நீர்
அவள் ஆசை மகனை
குளிக்கும் தொட்டியில்
நிற்க வைத்துக்
குளிப்பாட்டுகிறாள்
சோப்பு நுரைகள்
நீர்க்குமிழிகளாக
வானவில்லாக
வண்ணத்தில்
மிதக்கின்றன
வெள்ளைச் சிரிப்பில்
அவள் சூடிய மல்லியும் மயங்குகிறதே.

க.ரவீந்திரன்.

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!