படம் பார்த்து கவி: ஆழ்கடலில் தேடி

by admin 1
50 views

ஆழ்கடலில் தேடி எடுப்பது
என்னவோ நன் முத்துக்கள்
தான்…

ஆனால் அது ஒரு நாள் கூட நல்லவர் கை சேருவது இல்லை…

இது போல தான் நல்ல மனிதர் கொள்ளும் கூடா நட்பும் கேடாய் முடியும்…

( மிதிலா மகாதேவ்)

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!