இசைஞானி
இளையராஜாவையும் திருடன் என்பேன்
சிணுங்கும் உன் கொலுசொலி திருடி
சிம்பொனி போட்டதால் !!
-நௌஷாத் கான் .லி –
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
இசைஞானி
இளையராஜாவையும் திருடன் என்பேன்
சிணுங்கும் உன் கொலுசொலி திருடி
சிம்பொனி போட்டதால் !!
-நௌஷாத் கான் .லி –
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
