இதைக்கொண்டு
நீ என்னை வர்ணிக்காதே
வேறெதை வேண்டுமானாலும்
என்னை வர்ணித்துச்சொல்
இந்த முத்துமாலையை
வருடுங்கால்
உன் முடியடர்ந்த
நெஞ்சில் தடவும்
உணர்வேயடா…
இது உனக்கு மட்டுமே
🦋 அப்புசிவா 🦋
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
