இயற்கைக்கும் செயற்கைக்கும் இடையே நடக்கும் போராட்டம்….
ஆம் நீ என் இருப்பிடத்தை அபகரிக்க முயல்கிறாய் நானோ அதில் உடன்பாடு இல்லாமல் உன்னோடு பிரளயம் ஏற்படுத்தி போராடுகிறேன்.
என் முன்னால் நீ ஒன்றும் இல்லை என்பதை நினைவில் கொள் .
இறுதியில் வெல்வது நானாக தான் இருப்பேன் .
- சுபாஷ் மணியன்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)