உடைந்த
கண்ணாடியாய்
உருகுலைந்து
கிடைக்கிறது
வரண்ட பூமியில்
வானம்
முகம் பார்த்தபடி..!!
-தண்டாயுதபாணி(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
உடைந்த
கண்ணாடியாய்
உருகுலைந்து
கிடைக்கிறது
வரண்ட பூமியில்
வானம்
முகம் பார்த்தபடி..!!
-தண்டாயுதபாணி(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
