உனக்கு யாருமில்லையென
ஒருபோதும் நினைக்காதே
துரோகங்களை விட
தனிமை சிறந்தது
தனிமையை
இரசித்து,ருசிக்க கற்றுக்கொள்.
வெறுமையான தனிமை கூட
இனிமையான நண்பனாக
ஒருநாள் நிச்சயம் மாறும்!
-லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
