படம் பார்த்து கவி: உன் கைகளின்

by admin 1
61 views

உன் கைகளின் வனப்புக்கு கவி தேடினேன் கிடைக்கவில்லை …

காரணம் ஆராய்ந்த பொழுது கவியே திக்கு முக்காடி நிற்கிறது உன் கைகளின் வனப்பைப் பார்த்து ….

கவியையும் ஆச்சரியமாக பார்க்க வைத்த பேரழகி நீ…

உன் வனப்புக்கு ஈடேதோ…. ❣️

- சுபாஷ் மணியன்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!