படம் பார்த்து கவி: உயிர்களிடத்தில் அன்பு

by admin 1
61 views

பாரதி இருந்திருந்தால்
கொத்தித் திரியுமந்தக் கோழி
அதைக் குருமா செய்யாதே பாப்பா
பாலை பொழிந்து தரும் பசு
நெல்லு வயலில் உழுது வரும் மாடு
இவைகளை அடித்து
புசிக்கலாமா பாப்பா
வண்டி இழுக்கும் நல்ல குதிரை ஓடவிட்டு பந்தயம் கட்டலாமா
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு
அதை அறுத்து உண்ணாதே பாப்பா
வாலைக் குழைத்து வரும் நாய்
கடித்தால் நான்கு ஊசி போட வேண்டும் பாப்பா என பாடியிருப்பாரோ.

க.ரவீந்திரன்.

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!