படம் பார்த்து கவி: கடுமழை

by admin 1
50 views

கடுமழை பொழிந்தால் கருந்தெரு சிதைந்து, படுமண் சரி வினால் பெருந்தெரு மாறியது. உன்மீது கொண்ட காதலால் என்தடம் மாறியது நின்கரம் நீட்டியதால் மனம் ஆற்றுப்படுத்ததப் பட்டது.

பூராஜ் வசந்தாரஞ்சனி

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!