படம் பார்த்து கவி: கரைக்கணும் சுமைதாங்கி!

by admin 1
47 views

வந்துபோவரை
கரையேற்றும்
நீ… இன்னும்
கரைசேரா இருப்பது ஏனோ!
அலைகழிப்பு உண்டானாலும்
அசராத நேசக்கார
மர ஊஞ்சல் நீயோ!
சுமையேற்ற சுமக்க
நீ ..மனந்தளரா
மரக்காதலி போலும்!!
..பவா

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!