படம் பார்த்து கவி: காதலொரு

by admin 1
30 views

காதலொரு இசை தான்
சிலருக்கு கேட்பதற்கு
இனிமையாக இருக்கும்
சிலருக்கு கேட்க கூட
மனமில்லாமல் இருக்கலாம்
எப்படி இருந்தாலும்
ஒரு இயற்கையை போல
தன் வேலையை செய்து கொண்டே இருக்கும்
துடிக்கும் இதயம் கூட ஒரு நாள் நின்று போகலாம்
மரமாய் வளர்ந்து இசையை மீட்டு கொண்டிருக்கும் அழியா காதலை
காற்றில் உலவி கொண்டிருக்கும்
ஆன்மாவிலிருந்தும் அழிக்க முடியாது!

-லி.நௌஷாத் கான்-

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!