கால்வலியென
பிடித்துவிடச்சொன்னேன்.
உன்
மென் தீண்டுதலில்
எனக்கு
இன்னமும் வலித்துவிடப்போகுமோவென்ற
உன் பயமும்
உன் பாசமும்
கலந்தே உணர்ந்தேன்.
அப்புசிவா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
கால்வலியென
பிடித்துவிடச்சொன்னேன்.
உன்
மென் தீண்டுதலில்
எனக்கு
இன்னமும் வலித்துவிடப்போகுமோவென்ற
உன் பயமும்
உன் பாசமும்
கலந்தே உணர்ந்தேன்.
அப்புசிவா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
