கொலுசு தானடி அணிந்தாய்
நீ நடந்து வரும் போது வந்த
முத்துச் சத்தம்
கொத்தோடு அள்ளிச் சென்றது
பாவி மனசை!
-லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
கொலுசு தானடி அணிந்தாய்
நீ நடந்து வரும் போது வந்த
முத்துச் சத்தம்
கொத்தோடு அள்ளிச் சென்றது
பாவி மனசை!
-லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
