படம் பார்த்து கவி: கொலுசு சத்தம்

by admin 1
54 views

உன் கால் பற்றி மெட்டியிட்டேன்

அதிலிருந்த சித்திரத்தை கண்டேன்

சித்தம் கலங்கி நின்றேன்

கால் அழகா இல்லை

மருதாணி அழகா என்று

உன் கால் சுற்றியிருந்த கொலுசு

கோவித்துக் கொண்டது

என்னைப் பார்க்கவில்லையே என்று

எப்படி சொல்வேன் இனி என்றும்

உன் காலடியில்தான் நான் என்று

  • அருள்மொழி மணவாளன்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!