படம் பார்த்து கவி: சீசாவினுள்

by admin 1
52 views

தலைப்பு : சீசாவினுள் உலகம்
இயற்கையை சிறைப் பிடிக்க முடியுமா?
ஆம்,
முடியும்
சிசாவினுள் மலை முகடும்,
பாய்ந்தோடும் அருவியும்,
தகதகக்கும் சூரியனும்,
வானமும் பூமியும் ஒரே குப்பியில்…
இப்படிக்கு
சுஜாதா.

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!