படம் பார்த்து கவி: தனிமை கூட

by admin 1
51 views

தனிமை கூட
இனிமையாய் தெரிகிறது?
துரோகங்களை
பரிசாய் பெற்ற பிறகு!

-லி.நௌஷாத் கான்-

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!