தரை இரண்டாக பிளவுபட்டாலும்
இதயம் இரண்டாக பிளவுபட்டாலும்…
நம்ம வாழ்க்கை பயணம் எங்குமே தேங்கி நிற்க போவது இல்லை…
அது கடிகார முள் போல நகர்ந்து கொண்டே தான் இருக்கும்…!
( மிதிலா மகாதேவ்)
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
