படம் பார்த்து கவி: தள்ளி நின்று

by admin 1
77 views

தள்ளி நின்று ஊரை
பார்ப்பது ஒரு ரகம்

தனித்திருந்து உள்ளத்தை
பார்ப்பதில் ஒரு சுகம்

தனித்திருந்து விழித்திருந்தால்
ஆனந்த களிப்பில்

உடல், மனம் லேசாக
உச்சானி கொம்பில்
உயர்வாய் அமரலாம்..

  • அருள்மொழி மணவாளன்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!