தூயநீரைத்தேடி
காடு மலை தாண்டி
கிடைத்த
ஒரு பாட்டில் தண்ணீர் சொன்னது
நாம் கைதவறவிட்ட
அதிசயங்களை
🦋 அப்புசிவா 🦋
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
தூயநீரைத்தேடி
காடு மலை தாண்டி
கிடைத்த
ஒரு பாட்டில் தண்ணீர் சொன்னது
நாம் கைதவறவிட்ட
அதிசயங்களை
🦋 அப்புசிவா 🦋
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)