படம் பார்த்து கவி: நானே

by admin 1
41 views

நானே பெரியவனென்ற
இறுமாப்பு
சற்றே அடங்கியது.

விரிந்து பரந்த
உலகை
தரிசித்த கணம்

🦋அப்புசிவா🦋

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!