படம் பார்த்து கவி: நாம் நடக்கும்

by admin 1
62 views

நாம் நடக்கும்
பாதையில்
பள்ளம்
மேடு
இருக்கலாம்
இங்கு பாதையே
பிளந்து
கிடக்கிறதே

இப்பாதையை கடக்க
கடவுள் வந்து வழி செய்து கொடுப்பாரா?
பிளந்தபாதையை
எம்மால் ஒழுங்கு
அமைக்கதான்
முடியுமா

நாம் எப்படி
பயணத்தை
தொடர்வது
இதற்கு என்னவழி

மதி வழியே
மனதை செழுத்தி
சதியெனும் வம்பை
நீக்கி
எம் விதியை
வெற்றி கொள்வதே
இப்பாதையை கடக்க
ஒரு வழி
M. W Kandeeepan✍️

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!