படம் பார்த்து கவி: படர்ந்து விரிந்து

by admin 1
70 views

படர்ந்து விரிந்து ஓடும் நதியையும்
அடர்ந்த காட்டையும்
உயர்ந்த பனி மலையையும்
விரிந்த வானத்தையும் ஏன்?
சுட்டெரிக்கும் சூரியனை கூட
தன்னுள் அடக்கி
அமைதியாய் வீற்றிருக்கும்
கண்ணாடி குடுவை

  • அருள்மொழி மணவாளன்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!