படம் பார்த்து கவி: பதுங்கிக் கிடந்த

by admin 1
105 views

பதுங்கிக் கிடந்த அத்தனையும்
பளிச்சென்று மின்னுகிறது
கதிரவனின் வருகையால்…

இரவு அழகா!
பகல் அழகா!
என்பதை
கதிரவன் வந்ததும்
உணரவைத்துவிடுகிறது

இந்த அப்பாவி கண்களுக்கு,
யார் அழகு என….

ஒட்டு மொத்த உலகமும்
உயிர்பெற்றுவிடுகிறது
அவனது வெளிச்சத்தில்…

மிடில் பென்ச்…

You may also like

Leave a Comment

error: Content is protected !!