படம் பார்த்து கவி: பந்தை நீருக்குள்

by admin 1
81 views

பந்தை நீருக்குள் அழுத்தினாலும் அது எத்தனித்து மேலே தான் வரும் அது பந்தின் இயல்பு .

அது போல நாமும் பூமி பந்தில் மிதந்து கொண்டு தான் உள்ளோம் . அந்த பந்தில் உள்ளே காற்று பூமி பந்தில் உள்ளே காற்றுக்கு பதில் நாம் ‌ .

வாழ்க்கை எனும் போராட்டத்தில் எத்தனை அடிகள் பட்டாலும் மீண்டும் முயன்று மேலே வருவோம்… ❣️

              - சுபாஷ் மணியன்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!