படம் பார்த்து கவி: பாதச்சுவடு

by admin 2
110 views

உன் முகம் மட்டும் அல்ல
உன் பாதத்தின் ஒவ்வொரு
ரேகைகள் கூட என்
நினைவில் உயிர்புடன் இருக்கிறது

என்னை விட்டு எங்கே போனாய்
தேடி தேடி கலைத்து போனேன்

உன் காலடி தடம் வைத்தே
கண்டு கொண்டேன் நீ
என் அருகில் இருப்பதை

சகதியில் வைத்த உன் பாதம்

சுவடு பதிக்கும் என்று
காத்திருக்கிறது என் இதயம்!!

பதிப்பாயா?

  • அருள்மொழி மணவாளன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!