படம் பார்த்து கவி: மணமாலை

by admin 1
51 views

உன் புன்னகையில்
சிந்திய முத்துக்களை
அன்பெனும் மாலையாக
கோர்த்து மணமாலையாக
அணிவிக்கிறேன்..
ஏற்றுக்கொள்ளடி
முத்துப்பெண்ணே…!

✍️அனுஷாடேவிட்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!