படம் பார்த்து கவி: மண் பானை

by admin 1
103 views

சுழல விட்டு செஞ்சாங்க
சூழையில் வெந்து வந்தீங்க
மணக்க மணக்க சோறு தந்தீங்க
மனசு நிறைய வச்சீங்க
. குளிரூட்டியாக நீங்க தான் இருக்க
குளிர்சாதன பெட்டி வேண்டாங்க
மகிமை இப்ப கூடு துங்க .
மக்கள் மனதை கவரு ரீங்க
இசையில் இன்பம் கூடுதுங்க
இல்லத்தில் நாலு இருந்துங்க பக்குவமா கையாள தெரியல்லன்னா
பட்டுன்னு உடைஞ்சி போயிடுறீங்க
மண்ணைக் கொண்டு செஞ்சதாலே மண்பானை என்று பெயரு வந்ததுங்க!!!

கவிஞர் வாசவி சாமிநாதன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!