குப்பைகள்
குவித்து வைக்காமல்
அகற்ற எங்கும் சுத்தமே…..
அகம்பாவம்…. ஆணவம்….
குரோதம் காரணமாய்
மனத்தின் கண் மண்டும்
காழ்ப்புணர்ச்சிகளும்
குப்பைகளே…..
விரைவாய் உணர்ந்து
அகற்றிடின் நலமே!
நாபா.மீரா
குப்பைகள்
குவித்து வைக்காமல்
அகற்ற எங்கும் சுத்தமே…..
அகம்பாவம்…. ஆணவம்….
குரோதம் காரணமாய்
மனத்தின் கண் மண்டும்
காழ்ப்புணர்ச்சிகளும்
குப்பைகளே…..
விரைவாய் உணர்ந்து
அகற்றிடின் நலமே!
நாபா.மீரா