படம் பார்த்து கவி: மனிதா நீயும்

by admin 1
61 views

மனிதா நீயும் இறைவன் போல் ஆகிப்போனாயோ?

என்னை நன்கு வளர்ந்ததும் நீயே

என்னை கொன்று தீர்ந்ததும் நீயே

ஏன் நீயும் இறைவன் போல் ஆகிப்போனாயோ?

-உன் வீட்டு கோழி (லேட்)

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!