படம் பார்த்து கவி: மருதாணியில் அரிதாரம்

by admin 1
52 views

மருதாணியில் அரிதாரம்
வெள்ளி கொலுசு அலங்காரம்
வடிவழகா உன் பாதம்
எழிலோடு தான் வாழ
தாள் பற்றத் தான் வேண்டும்

கண்ணாடி மேலிருந்து
நீ ஆடும் போது
காலிங்க நர்த்தனம்
நான் காண கூடும்
எழில் கொஞ்சும் பாதம்
இரண்டாக தோன்றும்

காலில் அணி சூடி
நீ ஆடும் போது
என்னை தலை நிமிர செய்யும்
காலணி ஆதிக்க
காயமது மாயும்

சர் கணேஷ்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!